tiruppur மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி சிறப்பு கிராம சபை நமது நிருபர் ஜூன் 24, 2019 அவிநாசி அடுத்த கருவலூர் ஊராட்சியில் சனியன்று மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.